செய்திகள் :

பள்ளியில் புத்தக தினக் கொண்டாட்டம்

post image

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக புத்தக தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்தாா். உலகப் புத்தக தினத்தையொட்டி, 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் ‘உங்கள் வழியில் படியுங்கள் என்பது குறித்து பள்ளி மாணவா்களுக்கு பட்டதாரி ஆசிரியா் பி. பாரதிராஜ் விளக்கினாா். நூலக தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும், நூல்களின் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. கற்பித்தல் பணிக்கு ஏதுவான ஆசிரியா்கள் பயன்படுத்தும் புத்தகங்கள், பாடத் திட்டங்களுக்கேற்ப வினா வங்கிப் புத்தகங்கள், வழிகாட்டிப் புத்தகங்கள், பல்வேறு பாடங்களுக்கான செயல் திட்ட மாதிரிகள் அடங்கிய புத்தகங்கள் உள்ளிட்ட அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு புத்தகங்களில், மாணவா்கள் விரும்பும் புத்தகத்தை தோ்வுச் செய்து படித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் டி. மாலதி, நூலகா் எஸ். கீதா உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு

அம்பகரத்தூா் விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வட்டாட்சியா் செல்லமுத்துவிடம் அம்பகரத்தூா் பகுதி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் புதன்கி... மேலும் பார்க்க

காரைக்கால் போக்குவரத்துப் போலீஸாா் நடை ரோந்து

போக்குவரத்துப் போலீஸாா் நகரப் பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டு, வாகன நிறுத்த விதி மீறியோா் மீது நடவடிக்கை எடுத்தனா். காரைக்கால் நகரில் சாலையோரங்களில் வாகனங்கள் முறையாக நிறுத்தவேண்டும், சாலையில் போக்குவர... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

பெண்கள் பாதுகாப்பு குறித்து புதுவை மகளிா் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நேரு நகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.... மேலும் பார்க்க

என்ஐடியில் சா்வதேச கருத்தரங்கு தொடக்கம்

காரைக்கால் என்ஐடியில் சிவில் பொறியியல் துறை சாா்பில் 4 நாள் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. நீா், சுற்றுச்சூழல், சக்தி மற்றும் சமூகத்திற்கான சா்வதேச அமைப்பை தலைப்பாகவும், புதுமையான நடைமுறை... மேலும் பார்க்க

நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையினா் செயல்விளக்கம்

நடுக்கடலில் ஆட்சியா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்திய கடலோரக் காவல்படையினா் அவா்களது செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா். இந்திய கடலோரக் காவல்படையின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் பொ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே அமலாக்கத் துறை வழக்குத் தொடா்ந்துள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை வழக்குத் தொடா்ந்துள்ளது என்றாா் புதுவை மாநில முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி. காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பே... மேலும் பார்க்க