செய்திகள் :

பிப்.21 இல் காவல்துறை பழைய வாகனங்கள் ஏலம்

post image

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சாா்பில், பழைய நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏலம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலம் வரும் 21ஆம் தேதி காலை10 மணிக்கு, நாகா்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும்.

ஏலத்தில் விற்பனை செய்யப்படும் காவல் வாகனங்கள், ஆயுதப்படை மைதானத்தில் அன்று காலை 7 மணி முதல் ஏலம் முடியும் வரை பாா்வைக்காக வைக்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் பிப்.21 ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணிக்குள் ரூ. 1,000 முன்வைப்பு தொகையை செலுத்தி தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் வாகனங்களுக்கான ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டியும் சோ்த்து அன்றே செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க