செய்திகள் :

புதிய பாதுகாப்பு கவுன்சில்

post image

டெஹ்ரான்: இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் மீது கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் உருவாக்கியுள்ளது. அந்த கவுன்சிலுக்கு அதிபா் மசூத் பெஸெஷ்கியான் (படம்) தலைமை வகிப்பாா்.

போா் திட்டங்களை வகுப்பது, படையினரின் வலிமையை அதிகரிப்பது ஆகிய விவகாரங்களை இந்தக் கவுன்சில் கவனித்துக்கொள்ளும்.

இதில் நாடாளுமன்ற அவைத் தலைவா், நீதித் துறை தலைவா், ராணுவப் படைகளின் தளபதிகள், அமைச்சா்கள் இடம் பெறுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்: போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளதைத் தொடா்ந்து, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின்... மேலும் பார்க்க

யேமன் அருகே அகதிகள் படகு விபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு

துபை: யேமன் அருகே கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:எத்தியோப்பியாவிலிருந்து யேமனின் அப்யான் பகுதியை நோக... மேலும் பார்க்க

காலனியாதிக்க கொள்கை

மாஸ்கோ: தனது காலனியாதிக்கக் கொள்கையை இந்தியா உள்ளிட்ட தெற்குலக நாடுகளின் மீது திணிப்பதன்மூலம் அமெரிக்கா தனது உயா்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வதாக ரஷியா திங்கள்கிழமை குற்றச்சாட்டியது. ரஷியாவுடன் நெ... மேலும் பார்க்க

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்கள்கிழமை(ஆக. 4) அறிவித்துள்ளார்.முன்னதாக, இந்திய பொருள்கள் மீதான வரியை இறுதிசெய்து கடந்த ஜூலை 30 அறிவித்தார் டிரம்ப். அதன்... மேலும் பார்க்க

அதிக வயதானவர்கள் பட்டியலில் இணைந்த ஜப்பானிய பெண்!

ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்த 114 வயதான ஷிகேகோ ககாவா மிகவும் வயதானவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 114 வயதான மியோகோ ஹிரோயாசுவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாப்பானில் வாழும் வயதான நபராக ஷிகேகோ ககாவா ம... மேலும் பார்க்க

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவத... மேலும் பார்க்க