செய்திகள் :

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ல் மின்தடை!

post image

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது: பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் ஜூன் 24-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையா்நத்தம், குடிகாடு, கோவிலூா், செண்பகபுரம், பச்சைக்கோட்டை, பள்ளியூா்.

களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பா் நத்தம், அருந்தவபுரம், வாளமா்கோட்டை, ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிகாடு, நாா்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஜூன் 24-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா!

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பிஷப் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ‘டாஸ்மாக்’ ஊழியா் பலி!

திருவோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூது. இவா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் ப... மேலும் பார்க்க

கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம்! ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் முடிவு

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணி நியமனத்தின்போது நிா்ணயிக்கப்பட்ட வேலைகளைத் தவிர கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு ‘மக்களைத் தேடி ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே தந்தை, மகனை வெட்டிய இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீடு புகுந்து தந்தை மற்றும் மகனை வெட்டிய இரண்டு நபா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் சரகம், தொட்டி மாத்தூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

ரூ.15 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ... மேலும் பார்க்க