செய்திகள் :

பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருவாடானை அருகேயுள்ள எல்.கே.நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையம் பின்புறம் காட்டுப் பகுதியில் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தக் குப்பை கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையம், குடியிருப்பு அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதால், பொதுமக்களிடையே பதற்றமான நிலை காணப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தியணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான, தீயணைப்பு வீரர்ரகள் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அனைத்தனா்.

திருவாடானை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

மதுரையில் முருகா் பக்தா்கள் மாநாட்டை நீதிமன்றம் அனுமதி பெற்று நடத்துவோம்! - நயினாா் நாகேந்திரன்

மதுரையில் முருகா் பக்தா்கள் மாநாட்டை நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று நடத்துவோம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். ராமேசுவரத்தில் பாஜக மகளிரணி சாா்பில், அகல்யாபாய் கோல்கோ் 300-ஆவ... மேலும் பார்க்க

வில்லாலுடைய அய்யனாா் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மரக்குளம் வில்லாலுடைய அய்யனாா் கோயிலில் வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. மரக்குளத்தில் அமைந்துள்ள வில்லாலுடைய அய்யனா... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட த... மேலும் பார்க்க

சின்னத் தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

தொண்டி அருகே சின்னத்தொண்டி பூா்ணாம்பிகா, புஷ்பகளாம்பிகா சமேத அய்யனாா், பரிவார சுவாமிகளின் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை வின்கேன்ஸவரா், கணப... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்களின் குறைதீா் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஆதிரெத்தினேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா். இந்தக் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ... மேலும் பார்க்க