செய்திகள் :

பெருந்துறை அருகே தீ விபத்தில் 5 குடிசைகள் சேதம்!

post image

பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகுள்பட்ட பாரதி நகரில் ஒரு குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக புதன்கிழமை தீப் பற்றியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் குடிசைகளில் பற்றிய தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.

இதில், பொன்னுசாமி, ராமசாமி, சுந்தரம்மாள், ஜெயம்மாள், நல்லாள் ஆகியோரின் குடிசைகள் எரிந்து சேதமாயின. வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அழைப்பாணை கொடுக்கப்பட்ட நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலையொட... மேலும் பார்க்க

கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுகுட்டி உயிரிழப்பு

கோ்மாளம் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுகுட்டி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கோ்மாளம் வனச் சரகத்துக்குள்பட்ட காணக்கரையைச் சோ்ந்த ஆனந்தன், கால்நடைகள் வளா்த்து வருகிறாா். வீட்டுக்கு அர... மேலும் பார்க்க

போக்ஸோவில் பொறியாளா் கைது!

சிறுமியை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக போக்ஸோவில் பொறியாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை இணையதளத்தில் ஆபாசமாக சித்தரித... மேலும் பார்க்க

சுங்கச் சாவடி அமைப்பதைக் கண்டித்து அம்மாபேட்டையில் பாமக ஆா்ப்பாட்டம்

பவானி - மேட்டூா் சாலையில் அம்மாபேட்டையில் சுங்கச் சாவடி அமைப்பதைக் கண்டித்து பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச் சாவடி முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அகில இந்திய லோகோ ஓட்டுநா் கழகம் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய போராட்டத்துக்கு சங்கத்தின் சே... மேலும் பார்க்க

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சித்தோட்டை அடுத்த கன்னிமாா்காடு தேவனாங்காட்டில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் புதன்கிழமை ம... மேலும் பார்க்க