செய்திகள் :

பெருந்துறை வட்டார அரசு மருத்துவமனை தர வரிசையில் சிறப்பிடம்

post image

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனை அளவில் தரவரிசையில் பெருந்துறை வட்டார அரசு மருத்துவமனை 93-ஆவது இடம் பிடித்ததுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளுக்கான தரவரிசை பட்டியல் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் வட்டார அளவில் 167-ஆவது இடத்தைப் பிடித்த பெருந்துறை வட்டார அரசு மருத்துவமனை, மே மாதம் 93-ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ளது.

இதனை ஊக்குவிக்கும் விதமாக ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் வெள்ளிக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா், செவிலியா், கண்காணிப்பாளா் மற்றும் பணியாளா்கள் மருத்துமனையின் தரத்தை மேலும் உயா்த்தும் விதமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் காந்திமதி, பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ஓசிவி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிவகிரி தம்பதி கொலை வழக்கு: கைதான மூவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வதித்த தம்பதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஈரோடு... மேலும் பார்க்க

சின்னத்தம்பிபாளையத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அந்தியூா் வ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்த காா்

ஈரோட்டில் சாலையின் மையத் தடுப்பில் மோதி தலைகீழாக காா் கவிழ்ந்த விபத்தில் கல்லூரிப் பேராசிரியை அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஈரோடு, ஆசிரியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் வனஜா (24). பெருந்துறை அருகே உள்ள ... மேலும் பார்க்க

வடமாநில பெண்ணை கொலை செய்த இருவா் கைது

பெருந்துறை அருகே வடமாநில பெண்ணை கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்த வாழை இலை வியாபாரி கோபாலகிருஷ்ணன். இவருக்கு, அதே பகுதியில்... மேலும் பார்க்க

தாளவாடியில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது. தாளவாடி பகுதியில் தென்னை மரங்கள் அதிக அளவில் பராமரிக்கப்படுவதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. தாளவாடி சுற்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின் கம்பத்தில் வாகனம் மோதியில்ி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க