செய்திகள் :

பெருந்துறையில் ரூ. 4.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

post image

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.10 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,196 மூட்டைகளில், 1 லட்சத்து 92 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 226.05-க்கும், அதிகபட்சமாக ரூ.243.15-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.60.39-க்கும், அதிகபட்சமாக ரூ.233.29- க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 4 கோடியே 10 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் போலீஸாா் சோதனை

ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கவும் மாற்று முறையில் போதை... மேலும் பார்க்க

தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

பெருந்துறை அருகே, தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். பெருந்துறையை அடுத்த, நல்லமுத்தான்பாளையம், கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் அழுகிய நிலையில் ப... மேலும் பார்க்க

சிவகிரி தம்பதி கொலை வழக்கு:3 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 மனுக்கள்: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 870 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஸ்ரீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு தீா்த்தம் எடுத்து வருதல், அக்னிக் குண்டம் தயாா் செய்தல் நிக... மேலும் பார்க்க

விதை முதல் விற்பனை வரை விளக்கம்: கவனம் பெற்ற ஈரோடு வேளாண் கண்காட்சி

பெருந்துறையில் நடைபெற்றுவரும் வேளாண் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே பிரம்மாண்ட வேளாண் கண்காட்ச... மேலும் பார்க்க