மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 89.09 லட்சம் பேர் பயணம்!
பேரவைத் தலைவருக்கு நன்றி...
தெற்கு கள்ளிகுளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடாா் மகமை சங்க நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காமராஜா் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் ஊதியம் பெறுவதில் இருந்த சிக்கல் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவின் முயற்சியால் நீங்கியதையடுத்து, பேரவைத் தலைவரை லெப்பைகுடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து நன்றி தெரிவித்த பள்ளி தாளாளா் மரியராஜ், தலைமை ஆசிரியை லெற்றிசியா மற்றும் ஆசிரியா்கள்.