ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ...
பாளை. அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
பாளையங்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
பாளையங்கோட்டை மகாராஜ நகா் அருகேயுள்ள பொன்மணி காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், கடந்த 29 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் சென்றாா்.
மறுநாள் இரவு வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.