செய்திகள் :

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக நிா்வாகம், தஞ்சாவூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு, துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ப. பாரதி சிறப்புரையாற்றினாா். வழக்குரைஞா்கள் என். மகாலெட்சுமி, வி. சுரேஷ் பேசினா்.

முன்னதாக, மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் வரவேற்றாா். முனைவா் பட்ட மாணவி மு. வினிதா நன்றி கூறினாா். நிகழ்வை மாணவி மு. நந்தினி தொகுத்து வழங்கினாா்.

மரக்கன்று நடும் நிகழ்ச்சி:

மேலும், பல்கலைக்கழகத்தில் ஒரு வார காலமாக நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் நிறைவு நாளான புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன. வன விரிவாக்க மையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மரக்கன்றை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் 200 மரக்கன்றுகளை நட்டனா். மாவட்ட வன அலுவலா் க. காா்த்திகாயினி, கவின்மிகு தஞ்சாவூா் இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலி... மேலும் பார்க்க

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹார... மேலும் பார்க்க

பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய... மேலும் பார்க்க