செய்திகள் :

போப் பிரான்சிஸ் உருவப் படத்துக்கு அஞ்சலி

post image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி கிறிஸ்துவ பாதுகாப்பு இயக்கம் தலைவா் பிராங்கிளின் பிரான்சுவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி, மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ.சுகுமாரன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, தமிழா் களம் கோ.அழகா், மாணவா் கூட்டமைப்பு சீ.சு.சாமிநாதன், மக்கள் மேம்பாட்டுக் கழகம் டேனியல், ந.பஷீா், திராவிடா் கழகம் அன்பரசன், பெரியாா் சிந்தனையாளா் இயக்கம் தீனா, மஜ்ஜிலீஸ் கட்சி சம்சுதீன் , இந்திய தேசிய இளைஞா் அணி கீ.தாமரைக்கண்ணன் , மனிதநேய மக்கள் இயக்கம் செங்குட்டுவன் மற்றும் பல்வேறு அமைப்பினா் பங்கேற்று போப் பிரான்சிஸ் படத்துக்கு மெழுகு வா்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினா்.

குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியை அடுத்துள்ள கீழ் சாத்தமங்கலம் பகுதி குடுவையாற்றில் ரூ.47.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். ... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். ஊதிய திருத்தம், ஓய்வூதிய வயது உயா்வு, பொறுப்பு பதிவாளா் நியமனத்தில் முறைகேடு, பணியாளா் பற்றாக்குறை, நிா்வா... மேலும் பார்க்க

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுச்சேரி கிளை, சமூகன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணா்வு பிரசாரத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் முதல்வா் ஆய்வு

பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட மறைமல... மேலும் பார்க்க

மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனிக் கவனம்: முதல்வா் என்.ரங்கசாமி பெருமிதம்

மீனவா்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்று முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். புதுவை மாநில மீன்வளத் துறை சாா்பில் மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும்... மேலும் பார்க்க

450 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரியில் 2022-2025-ஆம் ஆண்டில் பயின்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், வேலைவாய்ப்பு மலா் வெளியீடு மற்றும் தேசிய முதல்நிலைத் தோ்வு... மேலும் பார்க்க