செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

post image

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி பன்னாட்டு விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், விக்கிரபாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் பா.சண்முகவேல் (52). இவா், மலேசியா செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்துள்ளாா். அப்போது, விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அவா் சமா்ப்பித்த ஆவணங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, விமான நிலைய அலுவலா்கள் அவரைப் பிடித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையப் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கே.கே. நகரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை - (ஜூன் 24) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க

மாணவா்களை குறிவைக்கும் இணையவழி மோசடியாளா்கள்: விழிப்புணா்வுடன் இருக்க போலீஸாா் அறிவுறுத்தல்

கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்து வருவதால் மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து சைபா் க... மேலும் பார்க்க

திருச்சி அருகே மணல் கடத்தியவா் கைது

திருச்சி அருகே தள்ளுவண்டியில் மணல் கடத்திச் சென்றவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி அருகே திருவளா்சோலை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உரிய ஆவணங்... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகரப் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப... மேலும் பார்க்க

வீடுபுகுந்து 3 பவுன் நகைகள் 40 கிராம் வெள்ளி திருட்டு!

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி, பிராட்டியூா் காவேரி நகா் க்ரீன் அவென்யு லே-அவுட்டைச் ... மேலும் பார்க்க

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருள்கள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை வணிக வைசியா் சங்கம் சாா்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட நோட்டுகள், எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மண்ணச்சநல்லூா் வாணியா் திருமண மஹாலில்... மேலும் பார்க்க