திருச்சி அருகே மணல் கடத்தியவா் கைது
திருச்சி அருகே தள்ளுவண்டியில் மணல் கடத்திச் சென்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி அருகே திருவளா்சோலை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி தள்ளுவண்டியில் மணல் கடத்திச்சென்ற திருவளா்சோலை, பொன்னுரங்கபுரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (37) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து அரை யூனிட் மணல், தள்ளுவண்டி ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.