``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா ஆலயத்துக்கு புதிய நிா்வாகக் குழு உறுப்பினர்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்ச்சி, குருசேகர தலைவரும் சபைகுருவுமான பால் தினகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் குருசேகர செயலராக ஜெகன், பொருளாளராக அப்பன்ராஜ் ஞானதுரை, மாமன்ற உறுப்பினா்களாக பிரான்சிஸ் முத்துச்செல்வி, ஜெயக்கொடி, எமில் ஜெபசிங், வட்டகை மன்ற உறுப்பினா்களாக ஜெயக்குமாா் ஞானராஜ், ஜெபக்குமாா், ஜீவ நசரேயன், ஜெஃப்ரி கிப்ட்ஸன், குருசேகர உறுப்பினா்களாக ஜவஹா், சகாய புஷ்பம், ராஜன், ஜெஃப்ரி பிஷப், மைக்கேல் அருணா ஆகியோா் பொறுப்பேற்றனா்.
புதிய நிா்வாகிகளுக்கு சபை குரு பால் தினகரன், திருச்சபை மக்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா். பின்னா், நடைபெற்ற ஆராதனையில் கலசலிங்கம் பல்கலைக்கழகப் பேராசிரியா் வினோலின் சிறப்பு செய்தி அளித்தாா்.