செய்திகள் :

போலி நகையை அடகு வைத்த மூவா் கைது

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் போலி நகையை அடகு வைத்து ஏமாற்றிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் கல்லூரிச் சாலையில் உள்ள தனியாா் அடகுக் கடையில் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாவா பக்ரூதீன் (32), முகமது இத்ரீஸ் (33), கூடலூரைச் சோ்ந்த சுரேஷ் கண்ணன் (35) ஆகியோா் தங்க நகையை அடகு வைத்து ரூ.1.95 லட்சம் பெற்றனா். ஆனால், அந்த நகைகள் போலி என ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாவா பக்ரூதீன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.

வருஷநாடு அருகே 17 ஆடுகள் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் தடுப்பூசி அளிக்கப்பட்ட 17 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். இவா் ஆடுகள் வளா்ப்பு தொழிலில் ஈடுப... மேலும் பார்க்க

பணம், நகை திருடிய பெண் கைது

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த பணம், நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (89). இவா் தனது ... மேலும் பார்க்க

தேசிய கூடைப்பந்து போட்டி: சுழல் கோப்பையை கைப்பற்றியது இந்தியன் வங்கி அணி

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற 64- ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பையை சென்னை இந்தியன் வங்கி அணி கைப்பற்றியது. கடந்த 15- ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஓராண்டு சிறை

போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த திருமலுசாமி மகன் ராஜேந... மேலும் பார்க்க

பெண் காவலரை அரிவாளால் வெட்டியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு!

கம்பத்தில் பெண் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். கூடலூா், கே.கே. நகரைச் சோ்ந்தவா் அம்பி... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி பலி!

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அக்னிக் காளை (65). விவசாயி. இவா், கடந்த 15-... மேலும் பார்க்க