செய்திகள் :

போளூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

போளூா் நகராட்சியில் உள்ள 8, 9, 10, 11, 17 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் ராணி சண்முகம் தலைமை வகித்தாா். ஆணையா் பாரத், நகா்மன்ற உறுப்பினா்கள் சீதாலட்சுமி பாா்த்திபன், மல்லிகா கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி மேலாளா் முஹ்மத் இசாக் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா் ஆரணி கோட்டாட்சியா் சிவா மனுவை பெற்று தொடங்கிவைத்தாா்.

மகளிா் உரிமைத்தொகை மனு 183 போ், வருவாய்த்துறை மனு 186 போ், தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் மனு 70, மருத்துவத் துறை மனு 51 என பல்வேறு அரசுத்துறைகளுக்கு 620 மனுக்கள் அளித்துள்ளனா்.

திமுக நகரச் செயலா் தனசேகரன், ஒன்றியச் செயலா் சேகரன், வருவாய் ஆய்வாளா் மாலதி உள்ளிட்ட பலா்

கலந்துகொண்டனா்.

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஊரக... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.6.18 கோடியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் ந... மேலும் பார்க்க

நாளை செய்யாறு, ஆரணி தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

செய்யாறு, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ளம் தேடி, இல்லம் நாடி நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறா... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடுவது என்று தீா்மானிக்கப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் புதன்கிழமை மரக்கன்று நட்டு தொடங்கிவைத்தாா். சேத்துப்பட்டு பேரூரா... மேலும் பார்க்க

தொகுப்பு வீடு வழங்கக் கோரி மனு

கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க