செய்திகள் :

‘போஷ்’ சட்டத்தை அரசியல் கட்சிகள் பின்பற்ற உச்சநீதிமன்றத்தில் மனு

post image

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீா்ப்பு) சட்டம் (போஷ் சட்டம்) 2013-ஐ அரசியல் கட்சிகளும் பின்பற்ற உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யோகமாயா என்று வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘போஷ் சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் பெறுவதிலிருந்து அரசியலில் ஈடுபடும் பெண்கள் விலக்கப்பட்டுள்ளனா். இது இந்திய அரசியல் சட்டத்தின் 14,15, 19, 21-ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது.

போஷ் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வருவதால், அந்தச் சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கடமை அக்கட்சிகளுக்கும் உள்ளன. எனவே அந்தச் சட்டத்தை பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் கடந்த 2013-ஆம் ஆண்டு விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி, பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை கையாள்வதற்கு குறை தீா்ப்பு வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க

தேஜஸ்வியைக் கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

பிகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை எதிா்க்கட்சித் தலைவரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய சதி செய்து வருவதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியது ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல்: 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. நிகழாண்டு பிகாரில் சட்டப்பேரவ... மேலும் பார்க்க