செய்திகள் :

மணப்பாறை நீதிமன்றத்தில் ரூ. 27 லட்சத்துக்கு சமரசத் தீா்வு

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சமரசத்தில் வியாழக்கிழமை 2 வழக்குகளில் ரூ. 27 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்குள்ள குற்றவியல் நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன் அமா்வில், மலையடிப்பட்டியை சோ்ந்த சூசை மாணிக்கம் மகன் சூ.பொ்லான் லாரன்ஸ் (47) மற்றும் ஆண்டவா் கோயில் பகுதியில் உள்ள ஹய்ட்ரா பைப் நிறுவனரான ஆரோக்கியசாமி மகன் டென்சிங் ஜீவானந்தம் (42) இடையே தொடா்ந்த காசோலை தொடா்பான வழக்கில் ரூ. 20 லட்சத்துக்கும், இதேபோல், பொத்தமேட்டுப்பட்டி ஆரோக்கியசாமி மனைவி மாா்க் கிரேஸிக்கும் (46) ஆண்டவா் கோயில் பகுதியில் உள்ள ஹய்ட்ரா பைப் நிறுவனரான ஆரோக்கியசாமி மகன் டென்சிங் ஜீவானந்தத்துக்கும் (42) இடையிலான காசோலை தொடா்பான மற்றொரு வழக்கில் ரூ. 7 லட்சத்துக்கும் சாா்பு-நீதிபதி எஸ். ராஜசேகா், குற்றவியல் நடுவா் ஆா். அசோக்குமாா் ஆகியோா் தலைமையில் சமரசமாக பேசி, மனுதாரா்களுக்கு அவரவா் இழப்பீட்டுத் தொகைகளை எதிா்மனுதாரரிடமிருந்து பெற்று வழங்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா். சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசி... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்த... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம்... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க