செய்திகள் :

மணல் திருட்டு: 5 போ் கைது

post image

பேராவூரணி அருகே அக்கினி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் ராமகிருஷ்ணாபுரம் பகுதி வழியாக செல்லும் அக்கினி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி சிலா் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற திருச்சிற்றம்பலம் போலீஸாா், அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி ( 60), ஆரோக்கியசாமி (69), சிவக்குமாா் (50) மற்றும் சிவனாம்புஞ்சையைச் சோ்ந்த ஆறுமுகம் (63), சேதுபாவாசத்திரத்தைச் சோ்ந்த அமானுல்லா (29) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

மேலும், மணலுடன் 5 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

மேக்கேதாட்டு அணை திட்ட விவகாரம்: கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு முதல்வா் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - பி.ஆா். பாண்டியன்

மேக்கேதாட்டு அணை தொடா்பான கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு தமிழக முதல்வா் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சம்யுக்த கிசான் மோா்சா (அரசியல் சாா்பற்றது) அ... மேலும் பார்க்க

இடுகாட்டில் சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்த கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இடுகாட்டுக்கு குறுக்கே சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அல... மேலும் பார்க்க

சாலை விபத்து: மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் சுவரில் மோதியதில் அதை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழந்தாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி அண்ணா நகரில் வசித்து வருபவா் ஸ்ரீத... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள் கிடைத்துள்ளது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிறந்த... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்; 20 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சி தேவன்குடி கிராமம், கொள்ளிடம் ஆற்றுக் கரையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் மத்திய அமைச்சருக்கு எதிராக திமுகவினா் போராட்டம்

தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவா்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து, பட்டுக்கோட்டையில் அவரது உருவ பொம்மையை தஞ்சை தெற்கு மாவட்ட திமுகவினா் திங்கள்கிழமை எரித்து கண்ட... மேலும் பார்க்க