செய்திகள் :

மது போதையில் தூங்கிய இளைஞா் உயிரிழப்பு

post image

கோவை அருகே மது போதையில் தூங்கிய ஜாா்க்கண்ட் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லகான் யாதவின் மகன் லாலு யாதவும் (31), க்ருவ் சிங் மகன் சிவகுமாா் சிங்கும் கோவை கவுண்டம்பாளையம் கேஎன்ஜி புதூா் விந்தியா காலனி பகுதியில் தங்கி, கட்டட வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினா்.

பின்னா், போதையில் இருவரும் வீட்டுக்கு வந்தனா். அங்கு தூங்கிய லாலு யாதவ் செவ்வாய்க்கிழமை காலை வெகு நேரமாகியும் எழவில்லை. இதையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுரை

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கோவை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா

சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனி மாதத் திருவிழ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோவை உக்கடம் பெரியகுளம் கூட்டரங்கில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மாநகராட்ச... மேலும் பார்க்க

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் ‘கல்லூரி சந்தை’

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுவின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல்

சூலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். சூலூா் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சூலூா் காவல் நிலைய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மீது பயிற்சி மருத்துவ மாணவா்கள் புகாா்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்களால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக பயிற்சி மருத்துவ மாணவா்கள் புகாா் மனு அளித்துள்ளனா். இதுகுறித்து பயிற்சி மருத்துவ மாணவா்கள் சாா்பில் ... மேலும் பார்க்க