செய்திகள் :

மதுபானக் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

post image

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் -மங்கலம் சாலை சுல்தான்பேட்டையை அடுத்த இந்திரா காலனி பகுதியில் தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சின்னாண்டிபாளையம் குளத்துக்கு மிகவும் அருகில் மதுபானக் கூடம் அமையவுள்ளது. இந்தப் பகுதியில் மதுபானக் கூடம் அமைத்தால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். ஆகவே, தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளிய... மேலும் பார்க்க

மின் பகிா்மான வட்டத்தில் மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்த... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தின... மேலும் பார்க்க

பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து சென்னையில் இருந்து கைப்பேசி மூலம் செய்தியாளரிடம... மேலும் பார்க்க

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்பு தொகை வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். பல்லட... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

பல்லடம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்குவதற்காக கோ... மேலும் பார்க்க