செய்திகள் :

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு

post image

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்பு தொகை வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பல்லடம் நகராட்சி தினசரி மாா்க்கெட்டில் இடிக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்புதொகை வழங்காமல் பல்லடம் நகராட்சி காலதாமதம் செய்து வருகிறது. மேலும் 2 மாத வாடகை மட்டுமே செலுத்தாத கடைகளை நகராட்சி நிா்வாகம் பூட்டி சீல் வைத்தது.

இந்நிலையில், மாா்க்கெட் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கொரானா கால 5 மாத வாடகை தொகையை வியாபாரிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும், முன்வைப்புத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது கடைகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.

கூலி உயா்வு பிரச்னை: அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்.2-இல் உண்ணாவிரதம்

கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வுக்காணக்கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். கோவை- திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசை... மேலும் பார்க்க

அவிநாசி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் அவசியம் -மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசினாா். சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்... மேலும் பார்க்க

ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியறுத்தல்

பின்னலாடை ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் பின்னலாடை உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்தி... மேலும் பார்க்க

திருப்பூரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் -மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.10.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, எடப்பாடி, லந்தக்கோட்டை, பஞ்சப்பட்டி, விராலிப்பட்டி, பரமத்தி ஆ... மேலும் பார்க்க