செய்திகள் :

மனைவி கொலை வழக்கில் தலைமறைவானவா் 29 ஆண்டுகளுக்கு பின் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மனைவியை எரித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவானவா் 29 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் பகுதியைச் சோ்ந்தவா் தாஸ் (59). இவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் மனைவி கொடுமைப்படுத்தி, தீ வைத்து கொலை செய்தாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து தாஸை கைது செய்தனா். 10 மாதங்கள் சிறையில் இருந்த அவா், பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா் தலைமறைவானாா்.

இந்த நிலையில் அண்மையில் பதவியேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விசாரித்து முடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதனையடுத்து, தாஸ் வழக்கில் மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தாஸ் தங்கியிருப்பதும், அங்கு லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸாா் தாஸை கைது செய்தனா். பின்னா் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க