செய்திகள் :

மரியகிரி கல்லூரியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா

post image

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா, சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் அருள்தந்தை பிராங்கிளின் ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி நிதி காப்பாளா் அருள்தந்தை ஜெஸ்டின், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரெவி செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்த்தாண்டம் காவல் சரக துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் பேசினாா். சாலை பாதுகாப்பு மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் கல்லூரி மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு மன்ற விழிப்புணா்வு சீருடை வழங்கியதுடன், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து கல்லூரி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி கோழிவிளை, களியக்காவிளை, படந்தாலுமூடு, திருத்துவபுரம் வழியாக குழித்துறை வரை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் போக்குவரத்து காவலா்கள் பங்கேற்றனா்.

...

குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்ச... மேலும் பார்க்க

கருங்கல்லில் சிறப்பு கல்விக் கடன் முகாம்

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...38.55 பெருஞ்சாணி ... 57.02 சிற்றாறு 1 ... 4.69 சிற்றாறு 2 ... 4.78 முக்கடல் ...7.50 பொய்கை ... 15.20 மாமாபழத்துறையாறு ..4.51 மேலும் பார்க்க

இரணியலில் இன்று மின் நிறுத்தம்

இரணியல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட, செம்பொன்விளை, பெத்தேல்புரம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கிழமை (செப். 19), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரணிய... மேலும் பார்க்க

மேற்குமாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு

கருங்கல் அருகே உள்ள மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

நம்பாளி பகுதியில் நாளை மின்தடை

குழித்துறை மின் கோட்டம், நம்பாளி பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உயரழுத்த மின் பாதைகளை மாற்றும் பணிகள் செய்ய இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (செப். 20) மின்விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க