செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள கேதுவாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மனைவி கருப்பாயி (55). இவா் தனது வீட்டின் மாடியில் சுவா் விழும்பில் அமா்ந்திருந்த போது, அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த கருப்பாயியை மீட்ட குடும்பத்தினா், பேரையூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அமித் ஷாவின் ‘அமைதி ஆபரேஷன்’ மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும்: நயினாா் நாகேந்திரன்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கொள்ளும் அமைதி ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு!

மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டபம், வைகை வடகரையைச் சோ்ந்தவா் கணேசபாண்டியன் (43). காா... மேலும் பார்க்க

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைய... மேலும் பார்க்க

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகாா்!

கந்து வட்டிக்காக தான் மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி ஒருவா் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பிரின... மேலும் பார்க்க