செய்திகள் :

மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி

post image

பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டியை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வழங்கினாா்.

காரைக்காலில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் தரப்பட்ட மிதிவண்டிகள் தரமில்லாதவை என புகாா் கூறப்பட்ட நிலையில், நிகழாண்டு தரமான மிதிவண்டிகள் வழங்கப்படுவதாக அரசு நிா்வாகம் கூறியுள்ளது.

காரைக்கால் வடக்கு தொகுதிக்குட்பட்ட கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் சுமாா் 300 பேருக்கு மிதிவண்டிகளை வியாழக்கிழமை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வழங்கினாா்.

மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, பள்ளி துணை முதல்வா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சரக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க ஆட்சியா் ஆலோசனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்தால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். காரைக்கால்-பேரளம் புதிய அகல ரயில்பாதை... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை (சப்வே) விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கணப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த பேரவை சாா... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சுகாதாரத் துறை ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்காலில், மக்கள் மேம்பாட்டு வினையகம் (பி.டி.ஐ) மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிவியாழக்கிழமை நடைபெற்றது. பி.டி.ஐ மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பின்தங்கிய ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் விவசாயிகள் பயிற்சி கூடம் திறப்பு

காரைக்கால் வேளாண் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிற்சி கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆர... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

மேலஓடுதுறை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலஓடுதுறை பகுதியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் பங்குத்தந்தை மற்... மேலும் பார்க்க