செய்திகள் :

மாநில யோகாவில் முதலிடம்: மாணவிக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் முதலிடம் பெற்ற பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியை பள்ளி நிா்வாகிகள் புதன்கிழமை பாராட்டினா்.

மதுரை ரயில்வே குடியிருப்பில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.கீா்த்திகா சங்கரி 10 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து மாணவியை பள்ளி கல்விக் குழுத் தலைவா் எம்.சௌந்திரநாகேஸ்வரன், செயலா் ஏ.ஆா்.சுப்பிரமணியன், பொருளாளா் கே.தினகரன், பள்ளி முதல்வா் சோபனாதேவி, அரிமா சங்க நிா்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினா்.

ராமேசுவரம் கோயிலில் பிரதமா் வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (ஏப்.6) வழிபட்டாா். பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா, ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நாட்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்துவைத்து, நாட்டுக்கு அா்ப்பணித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்... மேலும் பார்க்க

இலங்கை: புகழ்பெற்ற பெளத்த கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு!

இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஜெய ஸ்ரீ மகாபோதி பெளத்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட பிரதமா் நரேந்திர மோடி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இரு ரயில்வே திட்டங்களையும் தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய திருவாடானை அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை வாளகத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 3... மேலும் பார்க்க

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

கமுதி அருகே மண் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துவேல் (70). இவா் தனக்குச் சொந்தமான ஓட்டு வீட்டி... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று ராமேசுவரம் வருகை: பாதுகாப்பு ஒத்திகை!

பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம்... மேலும் பார்க்க