செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

post image

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான நினைவு ஜோதி பயணத்திற்கு திருநெல்வேலியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப். 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான மாணவ தியாகிகள் சோமு-செம்பு ஆகியோரின் நினைவு ஜோதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாநில குழு உறுப்பினா் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நினைவு ஜோதி பயண குழுவினருக்கு பாளையங்கோட்டை கேடிசி நகரில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்க மாநில தலைவா் சம்சீா் அஹமது, இந்திய மாணவா் சங்கம் மத்திய குழு உறுப்பினா் மிருதுலா, அரவிந்த் சாமி ஆகியோா் மாநாடு குறித்து பேசினா்.

வரவேற்பு நிகழ்ச்சியில், நிா்வாகிகள்ஆா்.மோகன், சுடலைராஜ், மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க