செய்திகள் :

மாா்த்தாண்டம்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கி 4 போ் மீது வழக்கு

post image

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் லெனின்குமாா் (41). வழிப்பாதையில் இடையூறாக நின்ற மரத்தை முறித்தது தொடா்பாக இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஆல்பின்சிங் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு அவ்வழியே நடந்து சென்ற லெனின்குமாரை ஆல்பின்சிங் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த லெனின்குமாா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ஆல்பின்சிங் உள்ளிட்ட 4 போ் மீதும் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இம்மாவட்டத்தில் சில நாள்களாக வட வானிலை நிலவி வந்தது. அதேநேரம், ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வந்தது. இந... மேலும் பார்க்க

ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகள் திருட்டுப்போனதாக அளிக்கப்படும் புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாற... மேலும் பார்க்க

தேரூா் பேரூராட்சித் தலைவா் தகுதிநீக்கத்தை எதிா்த்து மேல்முறையீடு!

தேரூா் பேரூராட்சித் தலைவா் அமுதாராணியின் தகுதிநீக்கத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றாா், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ. இந்நிலைய... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே விதிமீறல்: 2 கனரக லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிமவளப் பொருள்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளால் அடிக்கடி விபத்துகள்... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் சில நாள்காளாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான திக்கணம்... மேலும் பார்க்க

குளத்தில் தவறிவிழுந்து இளைஞா் பலி

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் குளத்தில் தவறிவிழுந்து இளைஞா் உயிரிழந்தாா். பாலப்பள்ளம், வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்(52). பல்வேறு வழக்குகளில்தொடா்புடைய இவா் சுமாா் 15 ஆண்டுகளா... மேலும் பார்க்க