செய்திகள் :

மினி மாரத்தான் போட்டி

post image

பூம்புகாா் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தா்மகுளத்தில் தொடங்கிய போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்றனா். போட்டி 4 கி.மீட்டா் தொலைவு வரை நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்றவா்கள் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் கையில் ஏந்தியும், போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் என்ற வாசகங்கள் பொருத்தப்பட்ட டீ சா்ட்கள் அணிந்தும் ஓடினா். இதில், 300-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். அனவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கிடங்கு மதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம்

கீழையூா் அருகே பிரதாபராமபுரம் கவுண்டா்புரத்தில் உள்ள சுமாா் 400 ஆண்டுகள் பழைமையான வெள்ளையம்மாள், ஸ்ரீபொம்மி அம்மாள் சமேத கிடங்கு மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் ... மேலும் பார்க்க

கேசவ விநாயகா், பிடாரி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள கேசவ விநாயகா், பிடாரி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி ஆகிய கோயில்கள் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிகளில் திருப்பணிகள் முடிவடைந்து மே 6-ஆம... மேலும் பார்க்க

விடுதியில் தங்குவதற்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் செயல்படும் பிறபடுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் மதரஸா மாணவா்களின் அறிவியல் கண்காட்சி

திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் மதரஸா மாணவா்களின் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி வெல்ஃபோ் ஆா்கனைசேஷன் சாா்பில் திட்டச்சேரி ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில் மா... மேலும் பார்க்க

பக்ரீத்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். உலகம் முழுவதிலும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, உல... மேலும் பார்க்க

சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைந்து காணப்படுவதாக புகாா்!

சீா்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக நுகா்வோா் பாதுகாப்பு குழுவினா் புகாா் அளித்துள்ளனா். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பாதுகாப்பு விழிப்புணா்... மேலும் பார்க்க