செய்திகள் :

மின் வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தி.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (59). இவா் கம்பம் மின் வாரியத்தில் மின் பாதை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், தி.அணைக்கரைப்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் மனைவியுடன் சோ்ந்து விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜாங்கம் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

போடி அருகே இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.தேனி மாவட்டம், போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் பங்காருசாமி கண்மாய் ... மேலும் பார்க்க

தேவாரம், க. விலக்குப் பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், தேவாரம், க.விலக்கு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின் தடை அறிவிக்கப்பட்டது.இது குறித்து தேனி, பெரியகுளம் மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம், க.விலக்கு ஆகிய துணை... மேலும் பார்க்க

க.விலக்கு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், க.விலக்கு பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க.விலக்கு த... மேலும் பார்க்க

மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை தேனியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி த... மேலும் பார்க்க

பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பூட்டு: திமுக நகர துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையை பூட்டி தகராறில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நகர திமுக துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க

வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பகுதியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், வெள்ளைப்பூண்டு கழிவுளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட... மேலும் பார்க்க