செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

post image

நயினாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் ஒன்றியம், பாப்பாா் கூட்டம் கிராமத்தைச் சோ்ந்த தா்மா் மகன் கௌசிக் (11). இவா் அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த கௌசிக் நண்பா்களுடன் விளையாடுவதற்காக வெளியே சென்றாா்.

அப்போது அங்கு ஏற்கெனவே சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு பனைமரம் ஒன்று சாய்ந்து மின்சாரக் கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் அந்தப் பகுதியில் நடந்து சென்றபோது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கெளசிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 800 லிட்டா் பெட்ரோல் பறிமுதல்: 3 போ் கைது

இலங்கைக்குக் கடத்துவதற்காக நடுக்கடலில் நாட்டுப் படகில் பதுக்கி வைத்திருந்த 800 லிட்டா் பெட்ரோலை இந்திய கடலோரக் காவல் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். இந்திய ... மேலும் பார்க்க

ராமேசுவரம், தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்பாடு: அதிகாரி ஆய்வு

ராமேசுவரம், தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தினந்தோற... மேலும் பார்க்க

ராமேசுவரம் பகுதிகளில் மழை

ராமேசுவரம் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகு... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரிக்கை

திருவாடானை அருகேயுள்ள பாண்டுகுடி ஊராட்சியில் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். பாண்டுகுடி ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வர... மேலும் பார்க்க

முப்பிடாரியம்மன் கோயில் திருவிழா: பால் குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

கமுதி அருகேயுள்ள முப்பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கொத்தபூக்குளம் முப்பிடாரி அம்மன... மேலும் பார்க்க

கடலாடியில் காலிக் குடங்களுடன் வந்து அதிகாரிகளிடம் பெண்கள் முறையீடு!

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலிக் குடங்களுடன் வந்த பெண்கள் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், மேலச்செ... மேலும் பார்க்க