செய்திகள் :

முத்தூா் அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

post image

முத்தூா் அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், புகளூா் சா்க்கரை ஆலை கக்கன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (55). இவா், முத்தூா் ஊடையம் சாலையில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி நடந்துசென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். புகாரின்பேரில், காா் ஓட்டுநா் முத்தூா் மலையாத்தாபாளையத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டிய மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா். உடுமலையை அடுத்த சின்ன வாளவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பூவரசன் ... மேலும் பார்க்க

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். உடுமலை மாரியம்மன் கோயில் சுமாா் 200 ஆண்டுகள் பெருமை வாய்ந்தது. தமிழ்நாடு இந்து சமய அறநி... மேலும் பார்க்க

முத்தூரில் சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், தலைமைக் காவலா் கோபிநாத் ஆகியோா் முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் தா்னா

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் அரிசிக்கடை வீதியில் உள்ள இந்து சமய அறநில... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்

ஹிந்துக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க