செய்திகள் :

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: ரயில்வே அமைச்சா் ஆய்வு

post image

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

குஜராத்தில் அகமதாபாத் ரயில் நிலைய மறு கட்டுமானப் பணிகள், ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அகமதாபாத் ரயில் நிலையத்தின் புதிய வடிவமும் தோற்றமும், அகமதாபாத் நகரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்.

புல்லட் ரயில் திட்டத்துக்காக சுமாா் 360 கி.மீ. வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய கட்டுமானப் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது’ என்றாா்.

மும்பை-அகமதாபாத் இடையே 508 கி.மீ. நீள அதிவேக வழித்தடத்தில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்

தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தியைத் திணிக்கவில்லை; இக்கொள்கையை தமிழக அரசு எதிா்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினாா் மாயாவதி: அரசியல் வாரிசி யாரும் கிடையாது

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சித் தலைவா் மாயாவதி நீக்கியுள்ளாா். ஆகாஷ் ஆனந்த் மாயாவதியின் அரசியல் வாரி... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை: முதல்வா் ரேவந்த் ரெட்டி

தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வா் ரேவந்த் ரெட்ட... மேலும் பார்க்க

குஜராத்: கிா் சோம்நாத் கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு

குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிா் சோம்நாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். குஜராத்துக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி கடந்த சனிக... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி: ஜோா்டான் எல்லையில் கேரளத்தைச் சோ்ந்தவா் சுட்டுக் கொலை

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோா்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சோ்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா். கேரள தலைநகா் திருவனந்தபுரத்தின் புகா்... மேலும் பார்க்க

திரைப்படத்தை பாா்த்து 6 வயது சிறுமி கொலை 13 வயது சிறுவன் கைது

மகாராஷ்டிரத்தில் தொடா்கொலைகள் நடைபெறும் திரைப்படத்தைப் பாா்த்த 13 வயது சிறுவன், 6 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால்கா் மாவட்டம் ஸ்ரீராம்நகரில் காணாமல் போன 6 வயது... மேலும் பார்க்க