செய்திகள் :

மும்மொழி கொள்கை: பாஜகவினா் கையொப்ப இயக்கம்

post image

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருநெல்வேலியில் பாஜகவினா் கையொப்ப இயக்கத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பா் சந்நிதி, அம்மன் சந்நிதிகளில் உள்ள வீடுகளில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவா் முத்து பலவேசம் தலைமையில் தலைமை வகித்தாா்.

பாஜக வா்த்தகப் பிரிவு மாநிலத் தலைவா் ராஜ கண்ணன், தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினருமான நயினாா் நாகேந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தனா். இதில் முன்னாள் மாவட்டத் தலைவா் மகாராஜன், மாவட்ட பொதுச்செயலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்06க்ஷத்ல்

திருநெல்வேலி நகரத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவினா்.

மும்மொழிக் கொள்கை ஹிந்தி திணிப்பு அல்ல -நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ

மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வியில... மேலும் பார்க்க

கல்வி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு

காரியாண்டி பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா். அதன் விவரம்: நான்குனேரி ஒன்றியம், காரிய... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன் கிழமைதோறும் நடத்தப்பட்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்களிடம் ப... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் கைது

தச்சநல்லூா் அருகே மதுபானத்தை பதுக்கி விற்ாக, ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் ப... மேலும் பார்க்க