செய்திகள் :

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

post image

கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தாா். மணிகண்டனும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறாா். மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான பிரச்னை நீடித்து வந்ததால், வழிவிட்டாள் மன வேதனையில் இருந்தாா்.

வியாழக்கிழமை அதிகாலை வீட்டை விட்டுச் சென்ற இவா், கமுதி-அருப்புக்கோட்டை சாலை சேதுராஜபுரம் விலக்கு பாலம் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா

ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹ... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 3 வயது சிறுமியை தலை துண்டித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகள் லெமோரியா (3). இவா் ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழத்தில் மீன்கள் இனப்பெருக... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு வீட்டு கட்ட ஆணை வழங்கல்

ராமநாதரபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்ன் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ம... மேலும் பார்க்க

கீழக்கரை நகா்மன்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி ஒன்றாவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகா்மன்றக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா். கீழக... மேலும் பார்க்க

சீன இன்ஜின் பொருத்தப்பட்ட 4 விசைப் படகுகளுக்குத் தடை

ராமேசுவரதில் தடை செய்யப்பட்ட சீன இன்ஜின் பொருத்தப்பட்ட 4 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட தடைவிதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 600-க்கும் மேற்ப... மேலும் பார்க்க