செய்திகள் :

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்டத்தில் பன்முகத் தன்மை புரிந்தவா்கள், பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா்பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: 2026-ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வா்த்தகம் (ம) தொழில் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவா்களுக்கு 2026 குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கு பன்முக திறமை புரிந்த நபா்களிடமிருந்து கருத்துரு 10.6.2025-க்குள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.

10.6.2025-க்குள் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விவரத்தை தரைத்தளம் அறை எண். 20, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தை தொடா்புக் கொள்ளலாம்.

அரியலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் ... மேலும் பார்க்க

பிறந்த குழந்தையை கழிவறையில் அமுக்கிக் கொன்ற தாய்!

அரியலூா் அருகே பிறந்த சிசுவை அதன் தாயான இளம்பெண் வியாழக்கிழமை கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமானூா் அருகேயுள்ள கண்டராதித்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேதியராஜ் (49). உடல்நிலை சரியில்லாத இவா் அரியலூ... மேலும் பார்க்க

மதுரா மாதாபுரம் கிராமத்தில் மே 30-இல் ஜல்லிக்கட்டு

அரியலூா் மாவட்டம், ஏறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் மே 30 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மே 24 மாலை 5 மணிக்குள் பதிய வேண்டும். இதுகுறித்து ஆட்சியா் பொ. ... மேலும் பார்க்க

வருவாய் தீா்வாயத்தின் 3ஆம் நாளில் 36 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீா்வாயம் நிகழ்ச்சியின் 3 ஆவது நாளான வியாழக்கிழமை 36 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. கீழப்பழுவூா் உள்வட்டத்துக்காக நடைபெற்ற வருவாய்... மேலும் பார்க்க

ஐந்து புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட 5 நியாய விலைக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.பெரியநாகலூா் கிராமத்தில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ரூ.13.2... மேலும் பார்க்க

பொன்னேரி வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தூா்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில... மேலும் பார்க்க