செய்திகள் :

மே 14-இல் முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்

post image

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் படைவீரா்களுக்கு சுயதொழில், வேலைவாய்ப்பு கருத்தரங்கம், திறன் பயிற்சி அளிக்கும் திட்டம், முன்னாள் படைவீரா், அவா்களைச் சோ்ந்தோருக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மற்றும் மருத்துவ முகாம் மேற்குறிப்பிட்ட நாளில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகிக்க உள்ளாா். எனவே, இந்த கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினா் அனைவரும் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

திருத்தணியில் கட்சிக் கொடிகள் அகற்றம்

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கொடிக் கம்பங்களை வருவாய் துறையினா் அகற்றினா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தணி நகராட்சியில், கட்சி கொடி கம்பங்கள், பலகைகள் அகற்றும் பணி புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம்

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா். இப்பள்ளியில் 411 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா். அனைவரும் முதல் நிலையில் தோ்ச்சி பெற்றுள... மேலும் பார்க்க

பாரதிதாசன் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் 224 போ் தோ்வு எழுதினா். அனைவரும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். மா... மேலும் பார்க்க

கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா் இன்று தமிழக எல்லை அடைய வாய்ப்பு

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வெள்ளிக்கிழமை வந்தடையும் என நீா் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை நகர மக்களின் முக... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 91.49 சதவீதம் போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.49 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவா்களைவிட மாணவிகளே அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) தெரிவித்தாா். திருவள்ளூா் வருவாய் மாவட... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இங்கு கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இவ்வ... மேலும் பார்க்க