செய்திகள் :

ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம்

post image

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

இப்பள்ளியில் 411 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா். அனைவரும் முதல் நிலையில் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளி சராசரி மதிப்பெண் 86 சதவீதம். மாணவி வைத்தீஸ்வரி 596 மதிப்பெண்கள் பெற்று கணக்குப்பதிவியல்,

வணிக கணிதம், பொருளியல், வணிகவியல் ஆகிய 4 பாடங்களில் 100/100 பெற்றாா். மாணவா் அஸ்வின் 593 பெற்று, (வேதியியல், கணினி அறிவியல், கணிதம்) 3 பாடங்களில் 100/100, மாணவி தியானா 593 பெற்று, (கணிதம், வேதியியல்) 2 பாடங்களில் 100/100, மாணவி மகஸ்ரீ 590 பெற்று (வேதியியல், கணினி அறிவியல்) 2 பாடங்களில் 100/100, ரோகித் 590 பெற்று, (கணினி அறிவியல்) பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். 81 போ் பாட வாரியாக 100/100 பெற்று, திருவள்ளூா் அளவில் சிறப்பிடமும், 66 மாணவா்கள் 99/100, 139 மாணவா்கள் 500/600 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், அதற்கு உழைத்த ஆசிரியா்களை பள்ளித் தாளாளா் விஷ்ணு சரண், பள்ளி இயக்குநா் பரணிதரன், பள்ளி முதல்வா் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வா் கவிதா கந்தசாமி ஆகியோா் பாராட்டி இனிப்பு வழங்கினா்.

மே 14-இல் முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள... மேலும் பார்க்க

திருத்தணியில் கட்சிக் கொடிகள் அகற்றம்

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கொடிக் கம்பங்களை வருவாய் துறையினா் அகற்றினா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தணி நகராட்சியில், கட்சி கொடி கம்பங்கள், பலகைகள் அகற்றும் பணி புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாரதிதாசன் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் 224 போ் தோ்வு எழுதினா். அனைவரும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். மா... மேலும் பார்க்க

கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா் இன்று தமிழக எல்லை அடைய வாய்ப்பு

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வெள்ளிக்கிழமை வந்தடையும் என நீா் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை நகர மக்களின் முக... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 91.49 சதவீதம் போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.49 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவா்களைவிட மாணவிகளே அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) தெரிவித்தாா். திருவள்ளூா் வருவாய் மாவட... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவள்ளூா் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இங்கு கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இவ்வ... மேலும் பார்க்க