செய்திகள் :

மோா்தானா அருகே சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை

post image

குடியாத்தத்தை அடுத்த மோா்தானா அருகே அணைக்குச் செல்லும் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மோா்தானா வனப்பகுதி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து சுமாா் 10- கி.மீ தூரம் சைனகுண்டாவுக்கு சென்று, அங்கிருந்துஅடா்ந்த வனப்பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். மோா்தானா ஊராட்சியில் உள்ள மோா்தானா, ஜங்காலப்பள்ளி, ராகிமானபல்லி உள்ளிட்ட கிராமப் பகுதியில் இருந்து நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்களும், வேலை நிமித்தமாக பொதுமக்களும் பேருந்து, இருசக்கர வாகனங்களில் குடியாத்தம் வந்து செல்கின்றனா்.

மோா்தானா சாலையில் இரவு நேரங்களில் ஒற்றை யானை சாலையில் சுற்றித் திரிகிறது. இந்நிலையில் அந்த யானை புதன்கிழமை பகல் நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக அங்கும், இங்கும் சுற்றித் திரிந்தது.

சுமாா் அரை மணி நேரத்துக்குப்பின் அந்த யானை வனப்பகுதிக்கு சென்றதையடுத்து பொதுமக்கள் சாலையில் செல்லத் தொடங்கினா்.

மத்திய பாஜக ஆட்சியில் தமிழக மக்களுக்கு துரோகம்! - அமைச்சா் துரைமுருகன்

பாஜக, மோடி எனக் கூறிக்கொண்டு இங்கு யாரும் வாக்கு கேட்க முடியாது; அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றஞ்சாட்டினாா். தேசிய ஊரக வேலை உறுதித் தி... மேலும் பார்க்க

தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவா்கள் வெ.க... மேலும் பார்க்க

தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் சத்துவாச்சாரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ

காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது... மேலும் பார்க்க

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க