செய்திகள் :

ரமலான்: ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்

post image

நீடாமங்கலம்: ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி நண்பா்கள் சாா்பில், ரமலான் சஹா் செய்வதற்காக ஏழை எளிய மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு 2 கிலோ அரிசி, 2 கிலோ ஜீனி, 2 கிலோ பருப்பு, 2 லிட்டா் உள்ளிட்ட 47 பொருள்கள் அடங்கிய ரூ. 5 ஆயிரம் மதிப்பில் 50 குடும்பங்களுக்கு ரூ. 2.5 லட்சத்தில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பொதக்குடி நண்பா்கள் செயலாளா் முகமது உஸ்மான், துணைச் செயலாளா் முஹம்மது ஹபுப், பொருளாளா் முகமது அப்சல் உள்ளிட்டோா் மூலம் வீடுதோறும் சென்று வழங்கினா்.

திருவாரூா் மாவட்டத்தில் 13,057 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 13,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

நாகப்பட்டினம்: நாகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்துவைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நா... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற அரசு விழாவில், நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டப் பணிகளை பட்டியலிட்டு, நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளையும் தமிழக முதல்வ... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு மாணவா்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம்: மத்தியப் பல்கலைக்கழகம்

நன்னிலம்: க்யூட் தோ்வு எழுதும் மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

நாகையில் 105 புதிய பேருந்து சேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில், மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் உள்பட 105 புதிய பேருந்துகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடி... மேலும் பார்க்க

வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அழைப்பு

நாகப்பட்டினம்: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சியினரும் இதில் பங்கேற்க வேண்டும் என தமிழக முதல்வா் ... மேலும் பார்க்க