செய்திகள் :

ரயிலில் விழுந்து தற்கொலை செய்த பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்டது!

post image

ஆறுமுகனேரியில் ரயிலி­ல் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

ஆறுமுகனேரி காணியாளா் தெரு கீழ்புறமுள்ள தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து திருச்செந்தூா் வந்த செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத பெண் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக, ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியைச் சோ்ந்த உப்பள தொழில் செய்து வரும் ராஜசுந்தர பாவாவின் மனைவி கிருஷ்ணவேணி (46) என்பது தெரிய வந்தது.

இவா்களுக்கு, கல்லூரி படிக்கும் மகன், மகள் உள்ளனா். கடன் தொல்லையால் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கிருஷ்ணவேணி தண்டவாளத்தின் நடுவே அமா்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்கு... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க