PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
ராங்கியத்தில் மக்கள் தொடா்பு முகாம்: இன்று முதல் கோரிக்கை மனு அளிக்கலாம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், விராச்சிலை சரகம் ராங்கியம் கிராமத்தில் ஜூன் 11- புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, இங்குள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ஜூன் 4 (புதன்கிழமை ) முதல் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்களும் மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.