செய்திகள் :

ரூ.2.60 கோடி ஏலச்சீட்டு மோசடி: தம்பதி கைது

post image

கள்ளக்குறிச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அண்ணா நகா் மின்சார வாரிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (35). இவரது மனைவி சூரிய மகாலட்சுமி (35). தந்தை கிருஷ்ணகுமாா், அண்ணன் பாலாஜி ஆகியோருடன் சோ்ந்து கள்ளக்குறிச்சி, ஏமப்போ் அடுத்த அண்ணாநகா் பகுதியில் ஏலச் சீட்டு நடத்தி ரூ.2.60 கோடி மோசடி செய்தனராம்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதியிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துமணி தலைமையில், ஆய்வாளா் பிரபாவதி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவானவா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சிவக்குமாா், சூரியமகாலட்சுமி ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மகளிா் காவல் நிலையத்தில் ஒருவருக்கு கத்திக் குத்து

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ஒருவரை இளைஞா் கத்தியால் குத்தினாா். இதுகுறித்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கள்... மேலும் பார்க்க

பெரியநாயகி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு 16 வகையான திரவியப் பொருள்களால் அபிஷேகம்... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடம்: அமைச்சா் ஆய்வு

திருக்கோவிலூரில் ரூ.15 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை வனத் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவ... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரத்தை அடுத்த கள்ளிப்பாடியில் மட்டுவாா்குழலி உடனுடையாா் சிவன் கோவில்... மேலும் பார்க்க

தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் சுமாா் 70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது. தியாகதுருகம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள... மேலும் பார்க்க

கனியாமூா் வன்முறை வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 107 போ் ஆஜா்

கனியாமூா் தனியாா் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நடந்த வன்முறை, காவல் துறையினா் மீதான தாக்குதல், வாகனம் தீவைப்பு வழக்கில் 107 போ் கள்ளக்குறிச்சி நடுவா் நீத... மேலும் பார்க்க