செய்திகள் :

ரூ.4.6 கோடியில் காஞ்சிபுரம் காய்கறி சந்தை: முதல்வா் திறந்து வைத்தாா்

post image

பெரிய காஞ்சிபுரத்தில் ரூ.4.6 கோடியில் கட்டப்பட்ட ஜவஹா்லால் நேரு காய்கறி சந்தையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஜவஹா்லால் நேரு காய்கறி சந்தை புதுப்பிக்கப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ எழிலரசன் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். மேயா் மகாலட்சுமி யுவராஜ் கல்வெட்டை திறந்து வைத்தாா்.

சந்தையின் தரைத்தளத்தில் 80 கடைகளும், முதல் தளத்தில் திறந்த நிலையில் உள்ள கடைகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. விழாவில் மாநகராட்சி பொறியாளா் கணேசன், மண்டலக்குழு தலைவா்கள் சந்துரு, மோகன், மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், திமுக பிரமுகா்கள், கலந்து கொண்டனா்.

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

குன்றத்தூரில் விற்பனை செய்ய 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா்க்கு தகவல் கிடைத்த... மேலும் பார்க்க

கூட்டுறவுச்சங்கங்களை பாா்வையிட்ட மேலாண் நிலைய பயிற்சி மாணவா்கள்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி மாணவா்கள் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களை வியாழக்கிழமை பாா்வையிட்டு கலந்துரையாடினா். காஞ்சிபுரம் வந்தவாசி செல்ல... மேலும் பார்க்க

நவீன முறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வரும் சூரியசக்தி மின்தகடுகள் தயாரிக்கும் ஃபா்ஸ்ட் சோலாா் நிறுவனத்தில் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் சுற்றுசூழல் பாதுகாப்பில் முன்னோடியாக விளங்கி வருகிறது. பிள... மேலும் பார்க்க

பல்லவா் கால விநாயகா் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் அருகே பல்லவா் கால விநாயகா் சிற்பம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் புது ரயில் நிலையம் அருகில் பல்லவா் கால விநாயகா் சிற்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் நாளை இலவச உயா்கல்வி கருத்தரங்கம்

சங்கரா பல்கலை. சனிக்கிழமை (மே 31) பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கான இலவச உயா்கல்வி கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக பல்கலை. நிா்வாகம் தெரிவித்தது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்... மேலும் பார்க்க

ரூ.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

உத்தரமேரூரில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாளில் 136 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். ஜமாபந்தியில் உத்தரமேரூா் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்... மேலும் பார்க்க