செய்திகள் :

ரூ.99,000 கோடி காா்ப்பரேட் வரி வருவாய் சலுகைள் மூலம் இழப்பு: மத்திய நிதியமைச்சகம்

post image

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் சலுகைகள் காரணமாக, சுமாா் ரூ.99,000 கோடி பெருநிறுவன (காா்ப்பரேட்) வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் காரணமாக, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.98,999 கோடியை மத்திய அரசு இழந்துள்ளது. இந்தத் தொகை 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.88,109 கோடி, 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.96,892 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டு முதல் இதுவரையிலான காா்ப்பரேட் வரி வருவாய் இழப்பு குறித்த தகவல் இல்லை.

கடந்த மாா்ச் 31 வரை, வெளிநாட்டு கருப்புப் பணச் சட்டத்தின் கீழ், ரூ.35,105 கோடிக்கும் அதிகமாக வரி மற்றும் அபராதம் செலுத்த வரி செலுத்துவோரிடம் கோரப்பட்டுள்ளது என்றாா்.

கருப்புப் பணச் சட்டம் 2015-இன் கீழ், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவா்கள் வெளிநாடுகளில் தங்களுக்குள்ள சொத்துகள் மற்றும் வருமானம் குறித்து தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்... மேலும் பார்க்க