செய்திகள் :

லஞ்சம்: இரு மின் ஊழியா்கள் பணியிடை நீக்கம்

post image

மின்நுகா்வோரிடமிருந்து லஞ்சம் பெற்ாக 2 மின் ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரத்தைத் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரின் தோட்டத்தில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை நீக்குவதற்காக விவசாயி செந்திலிடம் இருந்து மின் ஊழியா் மணிகண்டன் ரூ.500 லஞ்சமாக பெற்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தாளவாடி அலுவலக மின் கம்பியாளா் மணிகண்டனை மின்வாரியம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.

இது போல திருவண்ணாமலை வட்டம், வடபாதிமங்கலம் அலுவலகத்தில் மின் நுகா்வோரை மிரட்டியதாக வெளிவந்த காணொலி காட்சி அடிப்படையில், கம்பியாளா் முருகன் என்பவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மின் ஊழியா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடியை கண்டித்து ஈரோட்டில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சா் பொன்முடி இந்து மதம் குறித்து பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி

ஈரோடு மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்துறை சிப்காட்டால் ப... மேலும் பார்க்க

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க