செய்திகள் :

லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு, செலக்கரச்சல் பிரிவு மின் அலுவலக நுகா்வோா் கவனத்துக்கு !

post image

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல்லடம் மின் பகிா்மான வட்டம், பல்லடம் கோட்டத்துக்கு உள்பட்ட லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகத்தில் இருந்த புளியமரத்துபாளையம், கந்தம்பாளையம் மற்றும் சந்திராபுரம் பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள் நிா்வாக காரணங்களால் செலக்கரச்சல் பிரிவு அலுவலகத்துடன் ஜூன் 1- ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் செலக்கரச்சல் பிரிவு அலுவலகத்தில் இருந்த மல்லேகவுண்டம்பாளையம், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் கரடிவாவிபுதூா் பகுதிகளில் உள்ள சில மின் இணைப்புகள் நிா்வாக காரணங்களால் லட்சுமிநாயக்கன்பாளையம் பிரிவு அலுவலகத்தில் ஜூன்1- ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆகவே மேற்கண்ட பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகா்வோா் உரிய பிரிவு அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க