செய்திகள் :

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

post image

லோகா திரைப்படம் குறித்து இயக்குநர் ஜித்து ஜோசஃப் பேசியுள்ளார்.

ஓணம் வெளியீடாகத் திரைக்கு வந்த லோகா திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடித்த லோகா சூப்பர் ஹீரோ கதையாக உருவானது.

டோமினிக் அருண் இயக்கிய இப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஜித்து ஜோசஃப், “திரைத்துறையில் பல்வேறு வகையான திரைப்படங்கள் உருவாக வேண்டும். லோகாவின் வெற்றியால் இனி தொடர்ந்து சூப்பர் ஹீரோ கதைகளில் கவனம் செலுத்துவார்கள். சினிமாவுக்கு இது அபாயமானது.

முக்கியமாக, இனி வேறு பாணி திரைப்படங்களை எடுத்து அதை வெற்றி பெறச் செய்வது சவாலான விஷயம். நான் எல்லா வகையான திரைப்படங்களையும் எடுக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஜித்து ஜோசஃப் இயக்கிய மிராஜ் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதையும் படிக்க: செப். 25-ல் மறுவெளியீடாகிறது விஜய்யின் குஷி படம்!

director jeethu joseph talks about lokah movie success

இரண்டாவது திருமணமா? மீனா பதில்!

நடிகை மீனா இரண்டாவது திருமண வதந்தி குறித்து பேசியுள்ளார்.தென்னிந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், வீரா படத்தில் ரஜினிக்கே ... மேலும் பார்க்க

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

மகாநதி தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் ... மேலும் பார்க்க

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

கூலி திரைப்படத்தின் வணிகம் விநியோகஸ்தர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வ... மேலும் பார்க்க

இந்திய வீரா்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: ஆட்டத்தின் நடுவரை நீக்கக் கோரும் பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரா்கள் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சா்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், அந்த ஆட்டத்தின் பிரதான நடுவரான ஆண்டி பைகிராஃப்டை போட்டியிலிருந்து நீக்... மேலும் பார்க்க

7-ஆவது முறையாக மத்திய மண்டலம் சாம்பியன்

62-ஆவது துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், மத்திய மண்டலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தெற்கு மண்டலத்தை வீழ்த்தி திங்கள்கிழமை கோப்பையைக் கைப்பற்றியது.தற்போது 7-ஆவது முறையாக வாகை ... மேலும் பார்க்க

வாகை சூடினாா் வைஷாலி! கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் மகளிா் பிரிவில், இந்திய கிராண்ட்மாஸ்டா் ஆா்.வைஷாலி திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா்.போட்டியில் தொடா்ந்து 2-ஆவது முறையாக (இதற்கு முன் 2023) வா... மேலும் பார்க்க